அழகான பெண்கள் ஆபரணம் என்றால் ,
குணமான பெண் பொக்கிஷம் ,
ஒரு இல்லத்தை இல்லறமாக்க,
ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.
***பெண்கள் தின வாழ்த்துகள்
நான் படித்து ரசித்த கவிதைகளை இங்கு சுட்டு [ திருடி ] பதிவு செய்து உள்ளேன் , படைத்தவர்கள் மன்னிக்க வேண்டும்
Monday, March 7, 2011
Sunday, March 6, 2011
உன் நினைவுகள் ...
புற்று நோய் போல் உள்ளிருந்து மெல்ல மெல்ல கொல்லுது உன் நினைவுகள் ...
அன்பே......தனி தனி வழியில் நீயும் நானும் சென்றாலும் ...... எம்மை ஒரே
வழியில் இணைத்து செல்கின்றது என் உன் நினைவு.....
ஏமாற்றம்
நீ என்னிடம் கேட்டாய் என்னை ஏமாத்தி விடுவாய? என்று
நீ ஏமாறுவாய் நான் இந்த உலகை விட்டு பிரிந்து போகும் போது!
உறக்கச் சொல்வதெல்லாம் உண்மை அல்ல
உறவுகளை மறந்தேன் நீ உரக்கச் சொன்ன காதலை நம்பி..
இன்று நீ வேரொரு உறவை தேடியபின்பே நான் உணர்தேன்
உறக்கச் சொல்வதெல்லாம் உண்மை அல்ல என்று..
Friday, March 20, 2009
என்ன பெத்தவ..
| ||
| | ||
என் அம்மா..
காய்ச்சல் வந்ததோ எனக்கு..
ஆனால் சுடுவதோ உன்
மனதிற்க்கு..
* நான் பள்ளி செல்லும்
போதெல்லாம்...
ஏன் மா அழுகிறாய் என்பாய்.
உன்னை யாரேனும் திருடி விட்டால் என்ற பயத்தில்..தான் அழுவேன்..
பள்ளி சென்று திரும்பும்
போதெல்லாம்...
உன்னை பார்த்து விட்ட சந்தோஷத்தில்... உன்னை கட்டிக் கொண்டு முத்தமிடுவேன்..
*இன்றும் அலுவலகம்
முடிந்து திரும்பும்
போதெல்லாம்...
ஓடி வந்து உனை கட்டிக் கொள்ள ஆசை தான் அம்மா..
*நீ என்னை கவனித்து கொண்டு என்னுடனே இருக்கும்
நிமிடங்களுக்காக..
அடிக்கடி காய்ச்சல் எனக்கு
வரக்கூடாதா என்று ஆசை பட தோன்றுகிறது...அம்மா...
ஆனால் சுடுவதோ உன்
மனதிற்க்கு..
* நான் பள்ளி செல்லும்
போதெல்லாம்...
ஏன் மா அழுகிறாய் என்பாய்.
உன்னை யாரேனும் திருடி விட்டால் என்ற பயத்தில்..தான் அழுவேன்..
பள்ளி சென்று திரும்பும்
போதெல்லாம்...
உன்னை பார்த்து விட்ட சந்தோஷத்தில்... உன்னை கட்டிக் கொண்டு முத்தமிடுவேன்..
*இன்றும் அலுவலகம்
முடிந்து திரும்பும்
போதெல்லாம்...
ஓடி வந்து உனை கட்டிக் கொள்ள ஆசை தான் அம்மா..
*நீ என்னை கவனித்து கொண்டு என்னுடனே இருக்கும்
நிமிடங்களுக்காக..
அடிக்கடி காய்ச்சல் எனக்கு
வரக்கூடாதா என்று ஆசை பட தோன்றுகிறது...அம்மா...
யார்.நீ...?
|
Subscribe to:
Posts (Atom)