சிதறிக்கிடக்கும் இருள்சேற்றிலே
புதையாமல் நிலா!
நான் படித்து ரசித்த கவிதைகளை இங்கு சுட்டு [ திருடி ] பதிவு செய்து உள்ளேன் , படைத்தவர்கள் மன்னிக்க வேண்டும்
புற்று நோய் போல் உள்ளிருந்து மெல்ல மெல்ல கொல்லுது உன் நினைவுகள் ...
அன்பே......தனி தனி வழியில் நீயும் நானும் சென்றாலும் ...... எம்மை ஒரே
வழியில் இணைத்து செல்கின்றது என் உன் நினைவு.....
நீ என்னிடம் கேட்டாய் என்னை ஏமாத்தி விடுவாய? என்று
நீ ஏமாறுவாய் நான் இந்த உலகை விட்டு பிரிந்து போகும் போது!
உறவுகளை மறந்தேன் நீ உரக்கச் சொன்ன காதலை நம்பி..
இன்று நீ வேரொரு உறவை தேடியபின்பே நான் உணர்தேன்
உறக்கச் சொல்வதெல்லாம் உண்மை அல்ல என்று..