Tuesday, March 8, 2011

புல்லங்குழல்

மூங்கில் காடாய்
நானிருக்க.....!!!!
உயிரில் ....
குழலோசையாய் ஒலிக்க.....
ஊடுருவும் காற்றாய்...
...துளைகளின் உள்ளே ....
நீ.....!!!!! _சுகி ஈஸ்வர்

No comments: