நான் படித்து ரசித்த கவிதைகளை இங்கு சுட்டு [ திருடி ] பதிவு செய்து உள்ளேன் , படைத்தவர்கள் மன்னிக்க வேண்டும்
உறவுகளை மறந்தேன் நீ உரக்கச் சொன்ன காதலை நம்பி..
இன்று நீ வேரொரு உறவை தேடியபின்பே நான் உணர்தேன்
உறக்கச் சொல்வதெல்லாம் உண்மை அல்ல என்று..
Post a Comment
No comments:
Post a Comment