Tuesday, December 2, 2008

சிதைக்க விரும்பாத கவிதை

உனக்குப்
பிடித்த விஷயங்கள்
ஐந்து சொல்லு என்றாள்.

இரண்டாவது நட்பு

மூன்றாவது தனிமை

நான்காவது பேனா

ஐந்தாவது காகிதம்
என்றேன்.

முதலாவது?

அது
ஒரே எழுத்துள்ள சொல்
என்றேன்


No comments: